Saturday, August 14, 2010

Facebook கில் பகிர்ந்த சில வரிகள்

நண்பர்கள் சுட்டு போட்டதிலிருந்து படித்ததில் பிடித்துப்போய் சுட்டது, (are you understand?) ஆனால் நண்பர்களால் இவை ஏற்கனவே எங்கிருந்து சுடப்பட்டவை என்பதுமட்டும் எனக்கு தெரியாது.....?



  • அணு அணுவாய் சாவதற்க்கு விரும்பினால் காதலித்துபார்......
  • நண்பன் சிறந்தவனாக இருக்கவேண்டும் என்று எண்ணாதே. அவன் சிறந்தவனாக இருக்க நீ உதவிகரமாக இரு.
  • மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும், உன் கோபத்தில் உள்ள அன்பையும் யாரல் உணரமுடிகிறதோ அவர்கள்தான்...உனக்காக படைக்கப் பட்ட உண்மையான உறவுகள்....
  • தொலைவினிலே வானம் ................. தரைமேல் நானும்................... தொடும் ஆசைகள்......
  • பட்டாம்பூச்சி கால்கள் கொண்டுதான் ருசியறியும் ..... காதல் கொள்ளும் மனிதப்பூச்சி கண்கள் கொண்டுதான் ருசியறியும்....................
  • ஓடும் நீரில் ஒரலைதான் நான்..... உள்ளே உள்ள ஈரம் நீதான்........
  • இறந்த பின் மொழியாய் பிறப்பேன் இப்பிறவியில் நான் சொல்லாத உன் பெயர் எழுத.................
  • ஒரு கனவு காற்றில் மிதக்குதே அது மிதந்துக் கொண்டே சிரிக்குதே...
  • பணம் இல்லாவிட்டால் உன்னை யாருக்கும் தெரியாது.

  • அடுத்தவர்கள் செய்யும் போது உனக்கு பிடிக்காதவற்றை நீயும் அடுத்தவர்களுக்கு செய்யாதிரு..
  • இன்று "நீ" வருத்தப்பட்டு கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை நாளை நினைத்துப்பார் ...அது தேவை இல்லாதது என்றுஉனக்கே புரியும் ...!!
  • நீ தனிமையில் இருக்கும் போது உனக்கு என்ன எண்ணம் தோன்றுகிறதோ அதுதான் உன் வாழ்கையை தீர்மானிக்கும்.
  • யோசிக்காமல் நீ செய்யும் ஒவ்வொரு செயலும் உன்னை யோசிக்க வைக்கும்.
  • சிரிப்பதே மேலானது ....ஏன் அழுகிறோம் என்று விளக்கம் சொல்வதை விட .. 


     

     


No comments:

Post a Comment