Wednesday, July 14, 2010

இன்பமாய் வாழ [3]

  • கற்பிக்க துணிந்தவன் கற்றலை நிறுத்தக்கூடாது.
  • வீண் பேச்சுப் பேசுபவர்களின் பேச்சை ஆமோதித்தால் அடுத்த அவதுறு உன்மேல் தான்.
  • இன்று என்பதை பற்றிப் பிடித்துக்கொள் ஏனென்றால் நாளை என்பது விதியின் கையில் உள்ளது.
  • இன்றைய ஒரு மணி நேரம் நாளைய இரண்டு மணி நேரத்துக்குச் சமன்.
  • விரைவில் பெறுவது விரைவில் செலவழிந்துவிடும்.
  • உறவினர்களை அடிக்கடி சந்தித்துவிட்டு வரலாம் ஆனால் அவர்களுடனையே வாழ முடியாது.
  • மகிழ்ச்சியை வயலின் பழகுவது போல பழகிக்கொள்ள வேண்டும்.
  • ரகசியமாக பெசவிரும்புவது பயத்தையே குறிக்கும்.
  • பட்டினியால் சாக நேர்ந்தாலும் பகுத்தறிவை அடகு வைக்காதே.
  • உன்னுடைய ரகசியத்தை மற்றவர் காக்க வேண்டுமானால் நீ முதலில் காத்துக் கொள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------

Free Image Hosting

No comments:

Post a Comment