Thursday, June 10, 2010

அர்த்தமுள்ள வாக்கியங்கள் [2]



  1. மன நிறைவுடையவனை எதுவுமே கெடுதல் செய்யாது.
  2. நல்லவர் நட்பு நலமே பயக்கும் தீயவர் நட்பு திறனை அழிக்கும்.
  3. உணர்ச்சியை அடக்கினால் ஆத்மாவின் பலம் அதே விகிதத்தில் வாழ்கின்றது.
  4. எரியிரத்தை இழுத்தால் கொதிக்கிறது தானே அடங்கும்.
  5. உழுதவன் கணக்கு பார்த்தல் உழவு கோலும் மிஞ்சாது.
  6. மலை குலைந்தாலும் மனிதன் நிலை குலையக்கூடாது.
  7. இலக்கியமே உயிராகவும் எழுத்தே சுவாசமாகவும் கொள்பவன் கலைஞன்.
  8. எருது நோவை காக்கை அறியுமா.
  9. கருவாடு மீனாகாது கறந்த பல் மடி ஏறது.
  10. ஆக்கி அரைத்துப்போட்டவள் அதிகாரம் செய்யத்தான் செய்வாள்.
  

பேச்சுவழக்கில் சொல்லப்படும் ஒரு மொழி
"செத்தாத்தான் சுடலையை பற்றி தெரியும்" 

No comments:

Post a Comment