Wednesday, June 16, 2010

அர்த்தமுள்ள வாக்கியங்கள் [5]


  1.  அற்ப மனமுடையோர் பழிவாங்கும் பண்புடையோர்.
  2. உண்ணாமல் கேட்டது உறவு கேளாமல் கேட்டது கடன்.
  3. பனி தேடினால் கிடைப்பதில்லை கிடைத்தாலோ நிலைப்பதில்லை.
  4. ஆரோக்கியம் இல்லாமல் செல்வம் இல்லை. 
  5. கடன் வாங்கிய பொருளின் விலை தெரியாது.
  6. இளமையில் வரும் அடக்கம் பொன் மலர் போல மணம் வீசும்.
  7. இட்டு வைச்ச வேளாண்மையும் கொடுத்து வைத்த கடனும் இல்லாமல் போகாது.
  8. உழைப்பை நாம் தேடிச்செல்ல வேண்டும் அதிஸ்டம் நம்மை தேடிவரும்.
  9. அதிகமாக ஆசைப்படுபவன் அதிகம் கவலைப்படுகிறான்.
  10. வாதத்துக்கு மருந்துண்டு பிடிவாதத்துக்கு மருந்துண்டா?
  11. வெய்யிலில் தான் தெரியும் நிழலின் அருமை.
  12. இராகு திசையில் வாழ்ந்தவனுமில்லை இராய திசையில் கெட்டவனுமில்லை.

2 comments:

  1. நல்ல தொகுப்பு நண்பா..

    பனி - குளிர்

    பணி - வேலை

    ReplyDelete
  2. "ஆம்" வருகைக்கு நன்றி, குணசீலன்.

    ReplyDelete