Saturday, June 12, 2010

அர்த்தமுள்ள வாக்கியங்கள் [4]




  1. போதுமென்று நீ இருந்தால் சுகமாக வாழ போதுமானது உன்னிடம் உள்ளது. 
  2. உண்மையை நீ அழித்தால் அது உன்னையே அழிக்கும்.
  3. எளியாரை வலியார் வாட்டினால் வலியாரை தெய்வம் வாட்டும். 
  4. நாகைத்து இகழ்வோரை நாயேன நினைத்து ஒதுங்கு.
  5. தண்ணீர் பந்தல் வைத்தவர்கள் தாக விடாமல் வருத்த மாட்டார்கள்.
  6. அழகான பெண்ணை விட அன்பான பெண் மேலானவள்.
  7.  ஈட்டி எட்டிய மட்டும் பாயும் பணம் பாதாளம் வரை பாயும். 
  8. சத்தியம் சக்கரைப் பொங்கல் பொய் புளியோதரை 
  9. வெள்ளம் வருமுன் அணை போடு உள்ளம் கெடுமுன் துணை தேடு.
  10. நண்பன் எனப்படுபவன் இரு உடம்புகளின் ஆண்மா ஆவான்.

No comments:

Post a Comment