Thursday, June 17, 2010

அர்த்தமுள்ள வாக்கியங்கள் [6]

  • பத்தினி சொன்னால் பத்தி எரியும்.
    • எடுப்பவன் கைப்பிள்ளையாக இராதே 
      • அதிஷ்டமானவன் மண்ணை தொட்டாலும் பொன்னாகும்.
        • கடவுள், பெற்றோர் மற்றும் ஆசான் இவர்களுக்கு ஒரு போதும் கைமாறு செய்ய முடியாது 
        •  தரித்திரத்தை போலவே பொருளும் நண்பர்களை பிரித்துவிடும்.
        • உன்னுடைய எண்ணங்களை கவனி அவை உன் சொற்களாகும்.
        • ஒரு சிறிய ஆத்திரம் சில நேரங்களில் பெரிய திட்டங்களை குலைத்துவிடும்.
        • உறவினர்களார் வெறுக்கப்படுபவன் பிறராலும் ஒதுக்கப்படுனான்.
        • அனுபவம் வாய்ந்த மனிதனை நண்பனாக பெறுதல் நல்ல நட்பாகும்.
        • கையில் காசு இருந்தால் தாய் தந்தை தவிர எது வேண்டுமானாலும் வாங்கலாம்.
        • கல்லடி பட்டாலும் சொல்லடி படக்கூடாது.
        • கண்ணால் கற்றுக்கொண்டதை விட ஒருவன் காதால் அதிகம் கற்கிறான்.

        • மாத பிதா செய்தது மக்கள் தலையில்.
        • வாழ்க்கையை இறைவன் வாழ்வதற்கே கொடுத்துள்ளான்.
        Free Image Hosting

        1 comment:

        1. அருமையான பதிவு...

          உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
          தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
          http://rkguru.blogspot.com/2010/06/blog-post_17.html

          ReplyDelete